சேதுபதி மன்னரும் சின்ன மருதுவும்

சேதுபதி மன்னரும் சின்ன மருதுவும் நம் உடையார் சமூகத்தின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள். சுல்தானால் உடையார்பாளையம் பகுதிகள் சூறையாடப்பட்டு உடையார்கள் அதனை விட்டு வெளியேற வேண்டிய சூழலில் அன்போடு வரவேற்று அன்றைய சேதுபதி மன்னரும், மாவீரன் சின்னமருதுவும் அவர்கள் ஆண்ட பகுதிகளில் இடங்களைக் கொடுத்து அரவணைத்துக் கொண்டனர்.
பொதுவாக மறவர்கள் சொல்வார்கள் தெற்கே மறவர் என்றால் வடக்கே உடையார் தான்யா நம்ம மாதிரி ஜாதி என்று.. உடையார் பட்டம் சேதுபதிக்கு உண்டு.